கண் திருஷ்டி, விலக்கி, செல்வ வளம் பெருக்கும் லக்ஷ்மி கடாச்சம் கொண்ட புனுகு!!
புனுகை பூஜை அறையில் வைத்து வழிபடும் பொழுது இறை அருளால் வாழ்வில் செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். தொழில் கூடத்தில் வைத்து வழிபட தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும் என்பது திண்ணம்.வாகனங்களில், கைப்பையில் வைத்து இருந்தால் இறைவனே உடன் நின்று காப்பதாக ஐதீகம், காரிய சித்தி அடையும்.
`பண்டய வேதத்தில் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் "லால் கிதாப் " என்ற நூல் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் ராவணன் பல சிறப்பான எளிய தாந்திரீக பரிகாரங்களை கூறி உள்ளார். அதில் புனுகின் விசேஷங்கள், கஷ்டங்கள் நீங்கிய வளமான வாழ்கைக்கு புனுகின் பயன்பாட்டு முறைகளும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது.
புனுகின் சிறப்பை அறிய ஒரு உதாரணம் – “திருப்பதி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் வெங்கடாஜலபதி சிலைக்கு புனுகு கொண்டு பூர்ணாபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்கின்ற போது இறை சக்தி முழுமையுமாக ஸ்தாபிக்கப்படுகிறது.”
முக்கியமான காரியமாக வெளியில் செல்கையில் நெற்றியில் திலகமாக இட்டு செல்ல அனைத்து காரியமும் சித்தி ஆகும். தங்களை சுற்றி நேர்மறையான ஆற்றல் நிரம்ப பெறுவீர்கள்.
🪷புனுகினை பயன்படுத்தி செய்ய கூடிய தோஷ நிவர்த்திகள் பின் வருமாறு🪷
• கண்திருஷ்டி, ஏவல் பில்லி சூன்யம், செய்வினை கோளாறுகள் நீங்க
•தொழில் வசியம், குலதெய்வம் கடாட்சம், லட்சுமி கடாட்சம் உண்டாக
•திருமண தோஷம், திருமண தடைகள் நீங்கி, நல்ல குணமுள்ள வரன் அமைய
•புத்திரபாக்கிய தோஷ நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க
•கணவன்/மனைவி வசியம்
•நல்ல வேலை கிடைக்க
•அரசியலில் வெற்றி பெற
•கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற
•விவசாயத்தில் விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள் (ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக புனுகினை பயன்படுத்தி நல்ல பலன் காண முடியும்
ஒவ்வொரு பிரச்சனைக்கும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற புத்தகம், புனுகுடன் கூரியர் மூலம் அனுப்பப்படும்.
எங்களிடம் வாங்கும் புனுகு தனி கவனம் கொண்டு தேர்வு செய்யப்பட்டது. அனைவரது வீட்டிலும்🏡 இருக்க வேண்டிய ஆன்மீக பொக்கிஷம் இந்த அசல் புனுகு. வெள்ளி டப்பியில் அடைத்து பூஜை அறையில் வைத்து வழிபட சகல ஐஸ்வரியமும் பெருகும்.🪄🧧